Thursday, November 13, 2008

டேய் மச்சானே

நீ பிறக்கும் போதே நான்
பிறக்கும் வரம் தான் தரவில்லை

நீ இறக்கும் போதே நானும்
இறக்கும் வரமாவது தந்து விடு மச்சான்...

No comments: