Friday, October 24, 2008

கண்ணிமைக்கும் நேரம் கூட

உன்னை பார்க்கும் போது
இமைக்க கூட மறுக்கிறது
என் இமைகள்...

அந்த கண்ணிமைக்கும் நேரம் கூட
உன்னை காண வேண்டுமாம் என் கண்கள்...

No comments: