நீ சிரிக்கும் போது
உன் கன்னங்களில்
விழும் குழிகளில்
மட்டுமல்ல...
நீ
சூடான பாலை
தம்ளரில் எடுத்து
அது ஆறுவதற்காக
ஊதுகிறாயே
அப்போது அந்த பாலில்
விழும் குழியிலும்
விழுந்திருக்கிறது என்
பைத்தியக்கார மனது...
Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அவள் கன்னத்தில் உள்ள குழி
ஊதும் பொழுது காற்றுடன் கலந்து
பாலில் விழுந்து விட்டதோ ??
Post a Comment